Advertisment

காயிதேமில்லத் 123- வது பிறந்த நாளையொட்டி கட்சித் தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை

காயிதேமில்லத் 123- வது பிறந்த நாளையொட்டி கட்சித் தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

Advertisment

காயிதேமில்லத் 123 - வது பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும், அமைச்சர்களும் மலர் போர்வை போத்தி மரியாதை செலுத்தினர்.

Advertisment

படங்கள். ஸ்டாலின்

Edappadi Palanisamy O Panneerselvam stalin vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe