Advertisment

விமானம் மூலம் இந்தியா அனுப்பப்படுகிறார் அபிநந்தன்

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அபிநந்தனை விடுவிக்கக்கோரி இந்தியா இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

Advertisment

a

இதையடுத்து அபிநந்தன் லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்படுகிறார். அபிநந்தன் லாகூரில் இருந்து விமானம் மூலம் நாளை இந்தியா வருகிறார். அபிநந்தன் டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைவார் என தகவல்.

Advertisment
Delhi India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe