கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள கோட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பள்ளி மாணவர்களுக்கு (ஓரிகாமி) காகித மடிப்பு மூலம் பல வகையான கலையை தமிழகம் முழுவதும் பயிற்சியாக கொடுத்து வரும் ஓரிகாமி தியாக சேகர் பயிற்சி அளித்தார்.
இயற்கை விவசாயி கோட்டேரி சிவக்குமார் மாணவர்களுக்கு இயற்கை முறை ( நஞ்சு அல்லாத) விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயிற்சி அளித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அடையாளம் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பது சம்பந்தமாகவும், நீர் நிலைகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
ஆசிரியர்கள் ஆர்வத்துடனும், குழந்தைகள் குதூகலத்துடனும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெரிந்து கொண்டனர்.