மருத்துவ மாணவர்களின் கைரேகை விவரங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு!

neet

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர்களின் விவரங்கள், கைரேகை போன்றபதிவுகளை தேசிய மருத்துவ முகாமையிடம் அக் 30 ஆம் தேதிக்குள்வழங்கவும், சிபிசிஐடி போலீசாரிடம் நவம்பர் 4 ஆம் தேதிக்குள் வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்று நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

highcourt Medical Student neet
இதையும் படியுங்கள்
Subscribe