Advertisment

சிஐடியு சார்பில் நடத்தப்பட்ட போராட்டம்... (படங்கள்)

இன்று (02.02.2021) சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க ஆணை வெளியிடக் கோரிகாத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொடங்கி வைத்தார்.

Advertisment

CITU Opposition
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe