ஓ.பி.எஸ். போராட்டம் ஒத்திவைப்பு

தமிழக அரசைக்கண்டித்து ஓபிஎஸ் அணியினர் ஆகஸ்ட் 18ல் நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை, ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
Advertisment