ADVERTISEMENT

7 வாரங்களுக்கு பிறகு மதுரையில் இறைச்சி கடைகள் திறப்பு

09:39 AM May 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்தே அந்தந்த மாவட்ட நிர்வாகம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படுவது தொடர்பான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தது.

ADVERTISEMENT


இந்நிலையில் 7 வாரங்களுக்குப் பிறகு நாளை மதுரையில் இறைச்சி கடைகளை கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து திறக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில் ஏழு வாரங்களுக்கு பிறகு இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT