ooty In the freezing snow

ஊட்டி என்றழைக்கப்படும்உதகையில் கடந்தசில நாட்களாகவே கடும்உறைபனி நிலவி வருகிறது. இன்று (12.02.2021) உதகைமற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிசுழியத்தில் (பூஜ்ஜியம்) பதிவாகியுள்ளது.குறிப்பாகஉதகைதாவரவியல் பூங்காவில்மிகவும் உறைபனி நிலவுகிறது. இதனால் உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல்உதகைக்குசுற்றுலாவந்த பயணிகள் 0 டிகிரி செல்சியஸ்உறைபனி காரணமாகதங்கும்விடுதிக்குள்ளேயே முடங்கி இருக்கும்சூழல்ஏற்பட்டுள்ளது. உதகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மேல் அரை அங்குலம் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.