Advertisment

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்..? சிறைத்துறை தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ளபேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டுள்ளதாக செதகவல்கள் வந்துள்ளன.

Advertisment

 One month parole for perarivalan..?

பேரறிவாளனின் தந்தையின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisment
parole rajeev murder case perarivaalan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe