ADVERTISEMENT

"தீ" மிதித்த ஒரு லட்சம் பேர்

04:07 PM Mar 19, 2019 | jeevathangavel

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி அம்மன் கோயில் தமிழக -கர்நாடகாவை இணைக்கும் மலைப் பகுதி தொடங்கும் இடம் பண்ணாரி. ஒவ்வொரு வருடமும் "தீ" மிதி எனப்படும் பூக்குண்டம் திருவிழா மார்ச் மாதத்தில் மிக விமர்சையாக நடக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவ்வருட திருவிழாவில் இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. தமிழ்நாடு கர்நாடகாவிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT