"தீ" மிதித்த ஒரு லட்சம் பேர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரிஅம்மன் கோயில் தமிழக -கர்நாடகாவை இணைக்கும் மலைப் பகுதி தொடங்கும் இடம் பண்ணாரி.ஒவ்வொரு வருடமும் "தீ" மிதி எனப்படும் பூக்குண்டம் திருவிழா மார்ச் மாதத்தில் மிக விமர்சையாக நடக்கும்.

pannari amman kovil

pannari amman kovil

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இவ்வருட திருவிழாவில் இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. தமிழ்நாடு கர்நாடகாவிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செய்தனர்.

fire pannari amman kovil
இதையும் படியுங்கள்
Subscribe