ADVERTISEMENT

ஓணம் பண்டிகை- 'சென்னைக்கு ஆகஸ்ட்- 31-ல் உள்ளூர் விடுமுறை'!

02:23 PM Aug 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31- ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 12- ஆம் தேதி சனிக்கிழமையினை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT