Skip to main content

ஓணம் பண்டிகை - மேலும் ஒரு மாவட்டத்திற்கு 8ம் தேதி விடுமுறை அறிவிப்பு

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

ரகத

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 17- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே சென்னை மாவட்டத்துக்கும் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்