தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட பழமையான கற்சிலைகள் சென்னை, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று (08.12.2020) மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர் அவற்றின் தொண்மை குறித்து ஆய்வு செய்தனர்.
கிண்டியில் ஆய்வு செய்யப்பட்ட தமிழகத்தில் பழமையான சிலைகள்! (படங்கள்)
Advertisment