ADVERTISEMENT
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments