ADVERTISEMENT

செவிலியர்கள் கோட்டையை நோக்கி பேரணி (படங்கள்)

03:05 PM Jan 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

பல்வேறு செவிலியர்கள் கூட்டமைப்பு மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்திய ‘கோட்டை நோக்கி பேரணி’ என்ற பெயரில் ஏராளமான செவிலியர்கள், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து பேரணி சென்றனர். "அரசாணை எண் 1412ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தரத் தன்மை கொண்ட ஒப்பந்தப் பணி வழங்க வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் பேரணியில் தேமுதிக கட்சியின் மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT