ADVERTISEMENT

6 வது நாளாக என்.டி.பி.எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

08:36 PM Feb 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடியில் என்.டி.பி.எல் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் என்.டி.பி.எல் ஒப்பந்த ஊழியர்கள் 1100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், சம வேலைக்கு சம ஊதியம்; பணி நிரந்தரம்; அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT