Advertisment

டிஜிபி நியமனத்திற்கு எதிராக நோட்டீஸ்!

dgp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

குட்கா முறைகேடு ஆவணங்களை திட்டமிட்டுமறைத்து பதவி நியமனம் பெற்றதாக டிஜிபிராஜேந்திரன் மீது புகார் எழுந்து. இது தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இதுதொடர்பான அரசு ஆவணங்கள் போயஸ் கார்டனில் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

தமிழக டிஜிபி ராஜேந்திரன் நியமனத்திற்கு எதிரான இந்தவழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல் முன்னாள் தலைமைசெயலர் ராம் மோகன ராவ்,முன்னாள் டிஜிபி அசோக் குமார், சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவழக்கை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுஉயர்நீதிமன்ற மதுரை கிளை.

dgp highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe