சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சனிக்கிழமை (09.05.2020) இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சனிக்கிழமை (09.05.2020) இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.