Advertisment

வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு...

சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சனிக்கிழமை (09.05.2020) இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment
Chennai workers north indian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe