'போ புயலே போய்விடு' -கவிஞர் வைரமுத்து ட்வீட்

nivar cyclone kavignar vairamuthu tweet

'நிவர்' புயல் பற்றி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

"போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல்;

வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல்,

குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல்,

பாமர உடல்களைப் பட்டம் விடாமல்,

சுகமாய்க் கடந்துவிடு;

சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?

எனகுறிப்பிட்டுள்ளார்.

kavignar vairamuthu nivar cyclone Tweets
இதையும் படியுங்கள்
Subscribe