நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்! -12-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

Nirmaladevi in court Case ;adjourned to 12th!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில், இவ்வழக்கில் இம்மூவரும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மார்ச் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தவிட்டார்.

Nirmala Devi Srivilliputhur Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe