மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி இன்று ஜாமினில் சிறையிலிருந்து விடுதலையானார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் வெளிவந்த நிலையில் மார்ச் 12 ஆம் தேதி நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து 11 மாத சிறைக்கு பிறகு இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார் நிர்மலா தேவி.
Show comments