மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர்நிர்மலாதேவி இன்று ஜாமினில் சிறையிலிருந்து விடுதலையானார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் வெளிவந்த நிலையில் மார்ச்12 ஆம் தேதி நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து 11 மாத சிறைக்கு பிறகுஇன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார் நிர்மலா தேவி.