/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/700_1.jpg)
அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தில் திமுக மாவட்ட மருத்துவ அணியினர் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
Advertisment
Follow Us