Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள்! (படங்கள்)

Advertisment

சென்னை சாஸ்திரி பவன் அருகில் மத்திய தொழிலாளர் தொகுப்பூதிய சட்டங்களுக்கு எதிராக அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்தனர்.

protest workers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe