என்.ஜி.கே. படம் ஓடாததால் பணத்தை திருப்பி கேட்ட தியேட்டர் அதிபர் மீது தாக்குதல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த என்.ஜி.கே. திரைப்படத்தை சிவகாசியில் திரையிட்டார் காளிமுத்து. படம் தோல்வி அடைந்து நஷ்ட மடைந்ததால் திரையரங்கும் உரிமையாளர் காளிமுத்து, விரக்தியடைந்தார்.

ச்

என்.ஜி.கே. படத்திற்கு கொடுத்த முன் பணம் 4 லட்சத்தில் மீதி 3.05 லட்சத்தை சி.எல்.என். திரைப்பட நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இது தொடர்பான வாக்குவாதத்தில் படநிறுவனத்தினர் காளிமுத்துவை தாக்கியுள்ளனர். இதையடுத்து காளிமுத்துவின் புகாரின் பேரில் சி.எல்.என். உரிமையாளர் பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

NGK Surya
இதையும் படியுங்கள்
Subscribe