சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த என்.ஜி.கே. திரைப்படத்தை சிவகாசியில் திரையிட்டார் காளிமுத்து. படம் தோல்வி அடைந்து நஷ்ட மடைந்ததால் திரையரங்கும் உரிமையாளர் காளிமுத்து, விரக்தியடைந்தார்.
என்.ஜி.கே. படத்திற்கு கொடுத்த முன் பணம் 4 லட்சத்தில் மீதி 3.05 லட்சத்தை சி.எல்.என். திரைப்பட நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இது தொடர்பான வாக்குவாதத்தில் படநிறுவனத்தினர் காளிமுத்துவை தாக்கியுள்ளனர். இதையடுத்து காளிமுத்துவின் புகாரின் பேரில் சி.எல்.என். உரிமையாளர் பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});