நெய்வேலி என்எல்சி நிறுவன பொது மருத்துமனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மருத்துவமனை முழுவதும் காவல்துறையினர் உள்நோயாளி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிபவர்களை சேதனையிட்டு உள்ளே அனுப்புகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு அதிகாரிகள் கடலூரில் இருந்து மோப்ப நாய்வுடன் வந்து சோதனை செய்கின்றனர். இதனால் நெய்வேலி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.