Advertisment

கீழடி உட்பட நான்கு இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு- மத்திய அரசு அனுமதி!  

Next Excavation in keezhadi Adichanallur, Kodumonal, Sivakalai

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Advertisment

ஏற்கனவே கீழடியில்நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பெருமை மற்றும் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போதுகீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Advertisment

Central Government keeladi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe