தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரனுக்கு பதிலாக புதிய எஸ்.பியாக சாய்சரண் தேஸ்ஜாவி தேனி எஸ்.பி.அலுவலகத்தில் பதவி ஏற்றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய புதிய எஸ்பி சாய் சரண் தேஸ்ஜவியோ "மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த தேனி மாவட்டத்தில் பணிபுரிவதற்கு நான் பெருமைப்படுகிறேன். மக்களின் குறைகளை மக்களோடு சேர்ந்து விரைந்து முடிப்பதற்காக பரஸ்பர உணர்வுகளோடு பணியாற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.