Advertisment

உளுந்தூர்பேட்டையில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற ஆவணக் காப்பகத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய விஜயகுமார் அவர்களை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டு இன்று காலை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

new DSP

இங்கு பணியாற்றிய டிஎஸ்பி பாலச்சந்தர் அவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment

ulundurpet DSP police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe