நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இந்த மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, தலையணை, செங்கல்தெரி உள்பட 21 இடங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nellai_12.jpg)
கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் 21 குழுவினர் புலிகளின் கால்தடங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டு ஜனவரி 26- ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Advertisment
Follow Us