Skip to main content

24 மணி நேரமும் NEFT மூலம் பணம் அனுப்பும் வசதி!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019
n

 

ஆன்லைனில் இனிமேல் 24 மணி நேரமும் நெப்ட்(NEFT)மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.  

 

இந்த நடைமுறை அமலுக்கு வந்து 8 மணி நேரத்திலேயே 11 லட்சத்தும் 40 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைப்பெற்றுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  மேலும், விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் நெப்ட் மூலம் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்