Skip to main content

 நீட் - மாணவி கீர்த்திகா தற்கொலை முயற்சி

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
kee

 

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியினால் செஞ்சி அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.   மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சார்ந்த செய்திகள்