National Teacher Qualification Examination in 19 Cities!

Advertisment

தமிழ்நாட்டில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13- ஆம் தேதி வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது.

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.