stalin

தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சரவணன், கலீல் ரகுமான், சோட்டையன், வேல்முருகன்,இஷ்ரப், முகமது யூனிஸ் ஆகிய 6 பேரையும் உள்துறை செயலாளர் உத்தரவின் பெயரில் கைது செய்துள்ளனர்.