Advertisment

கலைஞர் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிப்பு

kn

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. நாளை ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisment
kalaiganr
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe