Advertisment

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா: ரூபாய் 2.78 லட்சம் பறிமுதல்!

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை.

Advertisment

nanguneri assembly by election money seizure rupess 2.78 lakhs

மேலும் வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் 8 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன. பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Officers money seizures By election assembly nanguneri Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe