Advertisment

சிறுமிக்கு 12 பேரால் நிகழ்ந்த பாலியல் கொடூரம்... குமாரபாளையத்தில் பரபரப்பு!!

namakkal incident... 12 are being investigated by the police

14 வயது சிறுமியை 12 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்ரியாகொடுத்தபுகாரின் பேரில், 12பேரிடம் திருச்செங்கோடு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசைத்தறி தொழிலாளர்கள் உட்பட 11 பேரை அழைத்துச் சென்று தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

police namakkal Sexual Abuse
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe