Advertisment

நல்லக்கண்ணு கைது! 

ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி விவிடி சிக்னல் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தினை நடத்தியதால் நல்லக்கண்ணு உள்ளிட்ட 150 நபர்களை கைது செய்துள்ளது தூத்துக்குடிப் போலீஸார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment
against arrest nallakannu protest Sterlite
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe