பரோல் கேட்டு நளினி மனுதாக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.

nalini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மேலும் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

highcourt nalini parole
இதையும் படியுங்கள்
Subscribe