ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.