Advertisment

கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு விருது வழங்கிய நக்கீரன் ஆசிரியர் (படங்கள்) 

தீரன் பப்ளிசிங் ஹவுஸ் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தியது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நக்கீரன் ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநரான கரு. பழனியப்பன் மற்றும் சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Advertisment

children school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe