Advertisment

நக்கீரன் ஆசிரியருக்கு சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான விருது

nakkheeran editor get iconic of bravely and investigative journalism award

இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் துணிச்சல், சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான (iconic of bravely and best investigative journalism)விருதைநக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

Advertisment

சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக இந்தியன் விருதுகள் 2022நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,திரைப்பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு,பிஜோர்ன், ஷ்ருதிகா, அக்ஷரா ரெட்டி, மாளவிகா ஜெயராம், ரம்யா பாண்டியன், ரோபோ சங்கர், செமன், பார்வதி நாயர், ஷிரின் காஞ்ச்வாலா, ஷிவானி ராஜசேகர், சஞ்சிதா ஷெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இவ்விழாவில்துணிச்சல், சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான (iconic of bravely and best investigative journalism) விருதைநக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். இதே போன்றுசிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது புதிய தலைமுறை கார்த்திகைச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. மேலும்,சிறந்த திரைப்படத்திற்கான விருது இரவின் நிழல் படத்திற்காக இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது.

Award nakkheeran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe