வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சூலூர் தொகுதியில் வெ.விஜயராகவன், அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா ஆகியோர் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.