ADVERTISEMENT

மர்ம காய்ச்சல்; மேல்சிகிச்சைக்கு செல்லும் வழியிலே சிறுவன் பலி!!

09:25 AM Oct 28, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரியாஸ் என்ற 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ரியாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றபோது வழியிலேயே இறந்தாக செய்திகள் வந்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT