Advertisment

உணவு வங்கியை துவங்கிவைத்த கனிமொழி எம்.பி.! (படங்கள்)

இன்று (10.11.2021) சென்னை தி.நகர் தபால் நிலையம் அருகில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் 10,000 பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் அதிகமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, உணவு வங்கி மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. துவங்கிவைத்தார்.

Advertisment

floods Chennai food bank kanimozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe