விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடும்பகராறில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கிணற்றில் விழுந்த அர்ச்சனா என்கிற 7 வயது குழந்தையும், ஈஷா என்ற நான்கு வயது குழந்தையும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.