சுற்றித்திரியும் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள்; வனத்துறை எச்சரிக்கை!!

elephant

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஓசூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள்சுற்றித்திரிவதால்ஓசூர் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓசூர் வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் சானமாவு, பீர்ஜேபள்ளி ,போடூர், ஆழியாலம், பாத்தகோட்டா போன்ற வனப்பகுதியிலுள்ள கிராம மக்கள் பாதுகாப்புடன்இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

elephant forest Warning
இதையும் படியுங்கள்
Subscribe