Advertisment

மோடியின் பேரன் ராகுல்காந்தியா? அமைச்சர் பேச்சால் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களத்தில் உள்ளார். இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்துவைத்து பேசினார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

Advertisment

s

அப்போது பேசிய சீனிவாசன், ‘’மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். மோடியின் பேரனான ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்’’ என தெரிவித்தார். இந்திராகாந்தியின் பேரன் என்பதை தவறுதலாக குறிப்பிட்டு அவர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Advertisment

ministersrinivasan jothimuthu pmk dindigul modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe